Tuesday, September 30, 2014

உலகை சுமப்பது யார்? - ( வேதாகம அறிவியல்-06 )

அந்தரத்தில் தொங்கும் பூமி



அடலாஸ் என்னும் ஒருவர் எண்ணிலடங்கா பாரத்தைக்கொண்ட இந்த பூமியை சுமந்து கொண்டிருப்பதாக கிரேக்கர்கள் நம்பி வந்தனர். ஆரியர்களோ ஒரு பெரிய யானை  இந்த பூமியை தாங்கி வருவதாக கூறி வந்தனர். 

ஆனால் இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட வேதாகமத்தின் யோபு நூலில் “பூமியை யாரும் சுமக்கவில்லை, பூமி அந்தரத்திலே தொங்க விடப்படி்டுள்ளது” என்ற மாபெரும் அறிவியல் உண்மை எழுதப்பட்டுள்ளது.

அவர் உத்திரமண்டலத்தை வெட்ட வெளியில் விரித்து பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார். (யோபு 26.7)
 
நன்றி: HI CHRISTIANS

No comments:

Post a Comment