.
அன்று மதியம்
அப்பகுதியிலுள்ள 70 வயது நிரம்பிய போதகர் ஒருவரை
சந்தித்தோம். அவர் உற்சாகத்தினாலும், கிறிஸ்துவின்
மேலும், பிறரின் மேலும் கொண்டிருந்த அன்பினாலும்
நிறைந்திருந்தார். அவர், ‘என்னுடைய பெயரில் இரண்டு பவுண்
நாணயங்கள் கூட இல்லை. ஆனால் நான் மிகுந்த
மகிழ்ச்சியோடிருக்கிறேன்’ என்றார். அவர் எங்களை
விட்டுசென்ற பிறகு, ‘இவ்விருவரில் அதிக ஐசுவரியமுளள்வர்
யார்’ என்று நான் ரூத்திடம் கேட்டேன். எங்களிருவருக்கும்
அதற்குரிய விடை தெரியும்” என்று எழுதியிருந்தார்எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Wednesday, September 24, 2014
அதிக ஐசுவரியமுளள்வர் யார்?
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், ...
No comments:
Post a Comment