.
வெகு நேரம்
கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். 'ஐயா நாங்கள்
காலை 5 மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசி
கொணடிருந்தீர்கள். ஆகவே காத்திருந்தோம்' என்றனர். 'வேறு
யாருமல்ல, நான் ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன்' என்று
ஆபிரகாம் சொன்னவுடன் அவாகளுக்கொல்லாம் பெரிய ஆச்சரியம்!
அவர்களது வியப்பை கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம்
அளித்தார். 'நான் சிறு பையனாக இருககும் போது காடுகளில்
விறகு வெட்டி ஜீவனம் செய்து வந்தேன். என் பாட்டி தான்
என்னை பராமரித்து வந்தார்கள். அவர்கள் எனக்கொரு வேதத்தை
கொடுத்து ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்தவுடன் அதை
தியானிக்க வேண்டும் என்றும், ஆண்டவருடன் மாத்திரமே
முதலில் பேச வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த பாடத்தை
இன்னும் விட்டு விடாமல், முதலில் ஆண்டவருடன் நான்
பேசுகிறேன்' என்றார்.
.
நாம் முதலில்
யாரோடு பேசுகிறோம்?
No comments:
Post a Comment