Thursday, June 14, 2012

ஆறுதலின் தேவன்


சமீப காலத்தில் ஜெம்ஸ் ஸ்தாபனத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்த மிக இளமையான 28 வயதே நிரம்பிய ஷரவண் குமார் என்னும் ஊழியர் மதவாதிகளால் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசி யெறிப்பட்டிருக்கிறார். அவர் இந்து குடும்பத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு, கர்த்தருக்கென்று வைராக்கியமாய் ஊழியம் செய்து வந்த சகோதரனாவார். ஒரு கைக்குழந்தையோடு அநாதையாக்கப்பட்ட அவரது இளவயதின் மனைவியின் இருதயத்தில் என்னென்ன நினைவுகள் ஓடியிருக்கும்? இப்படி கொல்லப்படுவதற்காகத்தானா தாங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தோம் என்று. ஆனால், கர்த்தருக்கு ஒரு திட்டம் உண்டல்லவா? அவருடைய சித்தமில்லாமல் நம் தலையிலிருந்து ஒரு முடியும் கீழே விழாதல்லவா?

No comments:

Post a Comment