Friday, October 5, 2012

சின்ன சின்ன காரியங்களிலும் உண்மை - Billy Graham

உலகப்புகழ் பெற்ற சுவிசேஷகர் பில்லிகிரஹாமின் மகனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்கள் தந்தை ஒரு சின்ன ஆலயத்திற்கு போதகராயிருந்தும் எப்படி உலகளவில் பெரிய சுவிசேஷகராக மாறினார்?  என்பதே அந்த கேள்வி.  பில்லிகிரஹாமின் மகன் சொன்ன பதில், ‘என் தந்தை வெளியிடங்களில் எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே வீட்டிலும் இருப்பார். சின்ன சின்ன காரியங்களிலும் அவரிடம் காணபட்ட உண்மையே இந்த உயர்வுக்கு காரணம்’  என்றாராம்.

No comments:

Post a Comment