.
நமது சர்வ
வல்லமையுள்ள தேவன் கொடுக்கும் விஷயத்தில் தாராளமாகவே
காணப்படுகிறார்.
.
மன்னரை
சந்தித்த நிதித்துறை அதிகாரி, 'தளபதி மிகவும்
பெருந்தொகைக்கான பண ஓலையை என்னிடம் தந்துள்ளார்' என்று
சொல்ல, 'நீர் அந்த ஓலைக்கு மதிப்பளித்தீரா? என்று
அலெக்ஸாண்டர் கேட்டார். 'இல்லை, தொகை பெரிய அளவில்
இருந்தததால் மன்னரின் அனுமதிபெறும்வரை தர இயலாது என கூறி
விட்டேன்' என்றார் நிதி அதிகாரி. மன்னருக்கு கடும்கோபம்
வந்து விட்டதை கண்டு அவர், 'அவ்வளவு பெரிய தொகையை
கொடுப்பதால் குற்றம் வந்து விடுமோ என்று பயந்தேன்'
என்றார். அதற்கு அலெக்ஸாண்டர், 'இவ்வளவு பெரிய தொகையை
கேட்பதின் மூலம், தளபதி என்னையும் எனது பேரரசையும்
எவ்வளவாய் கனப்படுத்தியிருக்கிறார் தெரியுமா?
அப்படியிருக்க நீர் என்னை மட்டுப்படுத்தியது போல்
அல்லவா இருக்கிறது' என அலெக்ஸாண்டர் அதிகாரியை
கண்டித்தார்.
No comments:
Post a Comment