Sunday, January 20, 2013

கிறிஸ்தவர்கள் வளர்ச்சி - நாம் எங்கே தவருகிறோம்?



கிறிஸ்தவம் இந்தியாவில் 2 ம் னூற்ராடில் நுழைந்தது. ஆனால் வளர்ச்சி குறிப்பிடும் படியாக இல்லை. ஆலையங்கள், ஊழியங்கள், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டு இருக்கும் தருவாயில் ஏன் கிறிஸ்தவம் வளரவில்லை? இந்த கணக்கெடுப்பு என் மனதை வதைத்த காரணத்தால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கிறிஸ்தவம் வளர்வது கிறிஸ்துவை நேசிக்கும் ஓவொறு கிறிஸ்தவனுக்கும் உள்ள கடமை.

No comments:

Post a Comment