
ஒபாமா அவர்கள் பரிசுத்த வேதாகமம் மீது தன் கைகளை வைத்து உறுதிமொழி எடுத்து கொண்டார்.
இது தனக்கு மிகவும் பெருமையாக இருந்ததாக ஒபாமா குறிப்பிட்டு உள்ளார்.
அவர் போதகர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள் பயன்படித்திய வேதாகமத்தின் மீது தன் கைகளை வைத்து உறுதிமொழி எடுத்து கொண்டார்.
ஜேசன் மற்றும் ஜார்ஜ் புஷ் சபை ஆராதனையில் அதிபர் ஒபாவோடு கலந்து கொண்டார்கள்.
தேவனே அமெரிக்காவை ஆசிர்வதியும்
தேவனே எனக்கு உதவி செய்யும்
இது ஒபாமா கூறிய வார்த்தைகள். தேவன் எவ்வளவு முக்கியமானவர் என்பதை இவர்கள் புரிந்து கொண்டால் சரி.
No comments:
Post a Comment