Thursday, August 23, 2012

வினோத பழக்கம்


தெற்கு பசிபிக் கடலில் உள்ள சாலமோன் தீவுகளில் வாழும் பழங்குடியினருக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு பெரிய மரத்தை வெட்டி வீழ்த்த முடியாவிட்டால், சூரியன் உதிக்குமுன்னர் அந்த தீவில் உள்ள மரத்தை வெட்டுபவர்கள் அந்த மரத்தின் மேல் ஏறி கொண்டு, திடீரென்று உரத்த சத்தத்தில் ஒரே நேரத்தில் கத்துவார்களாம். அப்படி தொடர்ந்து 30 நாள் கத்துவார்களாம். அப்படி கத்தும்போது, அந்த மரம் அப்படியே செத்து போய் கீழே விழுந்து விடுமாம்.

No comments:

Post a Comment