
.
முப்பது வருடங்கள் கழித்து, தன் மகனோடு தங்குவதற்காக மேலே இருந்த பொருட்களை எடுத்தபோது, அவர் கண்களில் வேதாகமம் தட்டுப்பட்டது. அதை அப்போதுதான் அவர் திறந்து பார்க்க ஆரம்பித்தார். அதில் அடுக்கடுக்காய் டாலர் நோட்டுகள் ஆயிரக்கணக்காக ஒவ்வொரு பக்கத்திலும் வைக்கப்பட்டிருந்தது. வேதத்தை பிரித்து படிப்பவர்க்கே அந்த பணம் என்று அந்த மூதாட்டி வைத்து போயிருந்தார்கள். அதை அறியாதவராக, ஒரு ஏழையாய், தன்னை வெறுமையாய் விட்டு சென்றதாக அந்த மூதாட்டியின் மேல் கோபம் கொண்டவராக, முப்பது வருடங்களை கழித்திருக்கிறார்.
No comments:
Post a Comment