ஒரு வாலிபன்
தொழிலை ஆரம்பித்து தோல்வியை கண்டான். அப்போது அவனுடைய
நண்பன் அவனிடம், ‘நீ கர்த்தரை முதலாவது வைக்காவிட்டால்,
உன் தொழிலால் பயனில்லை’ என்று கூறினான். அப்போது அந்த
வாலிபன், ‘என்னுடைய (Cheese) சீஸ் செய்யும் தொழிலில் நான் தேவனை என்
பங்காளராக சேர்த்து கொள்கிறேன். அவர் சொல்கிறபடி நான்
அவருடன், அவருக்காக உழைப்பேன் என்று தீர்மானித்தவனாக,
தன் லாபம் எல்லாவற்றையும் கர்த்தருக்கென்று
கொடுத்தபோது, அவனுடைய சீஸ் வியாபாரம் செழித்தோங்கியது.
அது யார் என்று கேட்கிறீர்களா? Kraft Cheese Company - யின் முதலாளி J.L. Kraft தான் அவர்.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment