Title Link - http://www.youtube.com/watch?v=kY-l551hK0I
மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே என்ற வெற்றி முழக்கங்கள் கேட்பது கிறிஸ்துவின் அடியார்களிடம் மட்டுமே.ஆம் ஆதி கிறிஸ்தவ சபை அப்படித்தான் அஸ்திபாரப்படுத்தப்பட்டது.கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள அன்புக்கும்,விசுவாசத்துக்கும் எதிராக உலகின் எந்த ஒரு சக்திக்கும் நிற்கமுடியவில்லை.நாமும் ஆண்டவருக்காக நம்மை அர்பணிப்போமாக.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Sunday, March 17, 2013
Subscribe to:
Post Comments (Atom)
-
ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், ...
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
No comments:
Post a Comment